கோவையில் மின்சாரம் தாக்கி அண்ணன், தங்கை பலி


கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த மஜீத் காலனியில் வசித்து வருபவர்கள் சல்மான் (18), பானுமா (16). இருவரும் அண்ணன் தங்கைகள். சல்மான் உக்கடம் மீன் சந்தையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கோவையில் இன்று பகல் 1 மணியளவில் பரவலாக கன மழை பெய்தது. அப்போது, பானுமா வீட்டின் மாடியில் உலரவைக்கப்பட போடப்பட்டிருந்த துணிகளை எடுத்துள்ளார். இதில், எதிர்பாராத விதமாக அருகில் இருந்த மின்சாரக் கம்பியினை பானுமா தொட்ட நிலையில் மின்சாரம் தாக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, சல்மான், தங்கை பானுமாவை காப்பாற்ற சென்ற நிலையில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே அண்ணன், தங்கை இருவரும் பலியாகினர். 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் வந்த உக்கடம் காவல் துறையினர் பிரேதங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...