நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நீலகிரி மாவட்டம், குன்னூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் அ.முத்தமிழ் உத்தரவின் பேரில் நகர துணை காவல் ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், அஷோக்குமார் ஆகியோர் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புரணர்வு அளித்தனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்வின் போது, இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அவர்கள் செய்யக் கூடாத விஷயங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. 



மேலும், அதிவேகமாக பயணித்தல், மது அருத்திவிட்டு வாகனம் இயக்குதல், வாகனங்களின் திறனை மீறி அதிக பாரம் ஏற்றுதல், வாகனம் ஓட்டும் போது தொலைபேசி பயன்படுத்துதல், சாலை விதிகளை மீறுதல், தலைக் கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல் உள்ளிட்டவைகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை மேற்கொண்டு வாகன ஓட்டியின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...