கங்கா மருத்துவமனை சார்பில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகம் -மருத்துவமனை தலைவர் சண்முகநாதன் தகவல்

இந்தியாவிலேயே முதன் முறையாக, ஹெலிகாப்டரில் ஆம்புலன்ஸ் சேவையை, கோவை கங்கா மருத்துவமனை, ஜூன் 25ந் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. ஹெலிகாப்டரில் அனைத்து மருத்துவ கருவிகள், அதி நவீன படுக்கை வசதிகள், முதலுதவிக்கான மருந்துகள், மருத்துவர்கள் பரிசோதனை செய்வதற்கான அனைத்து வசதிகளும் இடம் பெற்றுள்ளதாக, மருத்துவமனையின் தலைவர் சண்முகநாதன் தெரிவித்தார்.



ஹெலிகாப்டரில் ஆம்புலன்ஸ்:

மருத்துவமனையின் மருத்துவ சிகிச்கையை மேம்படுத்தும் வகையில், இளம் மருத்துவர்களுக்கு, நவீன மருத்துவ கிகிச்சகைள் குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக, கோவை கங்கா மருத்துவமனையில், ஏர் ஆம்புலன்ஸ் மருத்துவ கிசிச்சை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான, பிரத்யேக ஹெலிகாப்டர் வாங்கப்பட்டு உள்ளது. இதில், மருத்துவ கருவிகள், நோயாளிகள் படுக்கை அறை, மருத்துவ பரிசோதனை கருவிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. மருத்துவர்கள் நோயின் தன்மை குறித்து, ஹெலிகாப்டரிலேயே பரிசோதனை செய்யலாம். வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும், நோயாளிகளை எளிதாக, இந்த ஹெலிகாப்டரில் அழைத்து வர முடியும். இதற்கான அறிமுக விழா, ஜூன் 25ந் தேதி நடைபெறுகிறது. இதில், மத்திய, மாநில அரசுகளின் மருத்துவத்துறையை சார்ந்த வல்லுநர்கள், விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...