பொள்ளாச்சி நாச்சியார் வித்யலாயா பள்ளி சார்பில் குழந்தைத் தொழிலாளர் விழிப்புணர்வு பேரணி

14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை எந்த வீத வேலைகளும் ஈடுப்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி பொள்ளாச்சி நாச்சியார் வித்யலாயா பள்ளி மாணவ, மாணவிகள் கலந்த கொண்ட விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

பேரணியில் பள்ளி அறங்காவலர் சின்னச்சாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். விழிப்புணர்வு பிரசுரங்களை பள்ளியின் தாளாளர் மணி சின்னசாமி, விஜயலட்சுமி நாச்சியார் வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டினார். ஊர்வளம் பாலக்காடு ரோடு வழியாக 2 கிலோ மீட்டார் தூரம் சென்று மீண்டும் பள்ளியை வந்து அடைந்தது. இந்த, பேரணியில் 150க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பாதகைகைளோடு சென்று பிரசாரம் செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குனர் டி.வி.விஜயகுமார், பள்ளி முதல்வர் சகுந்தலா, துணை தொழிலாளர் ஆய்வாளர் ராஜசேகர், உதவி தொழிலாளர் ஆய்வாளர் சீனிவாசன், கள அலுவலர் பீஜீ.அலெக்ஸ் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...