தனியார் பொறியியல் கல்லூரிக்கு கட்டிட நிலைப்புத்தன்மை குறித்து போலியான சான்றிதழை வழங்கியவர் மீது வழக்குப்பதிவு

கோவை மலுமிச்சம்பட்டி அருகே தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த பொறியியல் கல்லூரிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து கட்டிட நிலைப்புத்தன்மை சான்றிதழ் வாங்கித்தருவதாக சென்னையை சேர்ந்த சுந்தரம் என்பவர், கல்லூரி மேலாளர் சங்கரலிங்கம் என்பவரிடம் கோரியுள்ளார். 

இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கட்டிட நிலைப்புத்தன்மை குறித்த சான்றிதழை அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுத்தருமாறு சுந்தரத்திடம் கேட்டபோது, அதன் பேரில் சான்றிதழ் ஒன்றினை கல்லூரிக்கு வழங்கினார். பின்னர் சான்றிதழை ஆய்வு செய்த போது பல்கலைக்கழகத்தின் பேரில் போலியான சான்றிதழ் கொடுத்து கல்லூரி நிர்வாகத்தை சுந்தரம் ஏமாற்றியது தெரியவந்தது. இதை தொடர்ந்து, கல்லூரி மேலாளர் சங்கரலிங்கம் அளித்த புகாரின் பேரில் சுந்தரத்தின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...