கோவை குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் முன்னாள் நீதிபதி பி.என்.பகவதி-க்கு நினைவேந்தல் நிகழ்ச்சி


மறைந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியின் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. 



கோயம்புத்தூர் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் கலையரசன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மறைந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என்.பகவதி-யின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது, பின்னர், அவரது வாழ்க்கை முறை குறித்து சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. 



இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...