பவானி ஆற்றில் தற்காலிக மாசு கண்காணிப்பு அலகு அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்

பவானி ஆற்றில் தற்காலிக மாசு கண்காணிப்பு அலகு அமைப்பதற்காக கோவை மாவட்ட நிர்வாகம் இரு பகுதிகளை தேர்வு செய்துள்ளது. 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திங்களன்று இதுகுறித்து கூறுகையில், பவானி ஆற்றில் நீர்இணைப்பு பகுதியின் முக்கிய இடத்தில் இரு பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு தற்காலிகமான மாசு கண்காணிப்பு அலக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார். 

மேலும், இந்த திட்டப் பணிக்காக ஒரு கோடி ரூபாயினை ஒதுக்கி பணிகளை துவங்கவும், அன்றாடம் பவானியில் மாசு காரணிகள் குறித்து கண்காணிக்கவும் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான ஆலையின் அமைப்பானது மாசுபாட்டை கண்காணிக்க உதவுகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தினை அதிகரிக்க வடிகால் திட்டம் சுமார் ரூ. 97 கோடியில் அமைக்கப்படவுள்ளது.

இப்பணிகளின் துவக்கத்தில், பவானி ஆற்றினை ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தொழில்நிறுவனங்களில் இருந்து நிதியை சேகரிக்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், தமிழக அரசே இந்த பணிகளுக்கான முழு செலவினையும் ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது இன்று (செவ்வாயன்று) டெண்டர்கள் செயல்படுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, பவானி அற்றில் மாசு கண்காணிப்பு அமைக்கும் பணி விரைவில் துவங்கும் என மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் ஏ.அப்துல் ரசீத் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...