கோவையில் காற்றின் வேகம் அதிகரிக்கும்: வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய துறை தலைவர் தகவல்


கோவை மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று வேளாண்மை பலகலைக் கழகத்தின், கால நிலை ஆராய்ச்சி மைய துறைத் தலைவர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.



இது குறித்து அவர் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-

சாதாரணமாக 8 முதல் 10 கி.மீ. வரை கோவையில் காற்றின் வேகம் இருக்கும். பருவ காலத்திற்கு ஏற்ப இந்த வேகம் அதிகரிக்கும். பொதுவாக ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும். இந்த கால கட்டத்தில் தான் காற்றாலைகள் மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இன்றைக்கு பொருத்தவரை கோவையில் சுமார் 13 கி.மீ. வேகத்தில் காற்று வீசியுள்ளது. நேற்று 9 கி.மீ வேகத்தில் காற்றின் வேகம் இருந்தது. வரும் ஜூலை மாதம் காற்றின் வேகம் இன்னும் அதிகரிக்கும்" இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...