கௌமாரம் பிரசாந்தி அகாடமி பள்ளியின் சார்பில் யோகா தினம் அனுசரிப்பு

கோவையில் செயல்பட்டு வரும் கௌமாரம் பிரசாந்தி அகாடமி பள்ளியின் சார்பில் சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு மூன்றாவது ஆண்டு யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. 



இந்நிகழ்ச்சியின் போது பள்ளிகளுக்கு இடையேயான யோகா போட்டி நடத்தப்பட்டது. இதில், இன்ஃபேன்ட் ஜீசஸ், வித்யா விகாஷினி, யு கேன் ஆட்டிசம் சென்டர் மற்றும் கௌமாரம் பிரசாந்தி அகாடமி உள்ளிட்ட பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று யோகா செய்தனர்.



இதில், தில்லை யோகாலயா ஜி.செல்வமணி, எஸ்.குருவிவேகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...