முத்தன்னன் குளத்தில் குப்பைகள் வீசப்படுவதை தவிர்க்க மாநகராட்சி சார்பில் புதிய குப்பைத் தொட்டி அமைப்பு

கோவை மாவட்டத்தினை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பல தன்னார்வ அமைப்பினர் சமீப காலமாக அழிந்து வரும் நிலையில் உள்ள குளங்களை தூர்வாரி வருகின்றனர்.



இருப்பினும், மக்கள் தூய்மையினை கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து குளக்கரைப் பகுதியில் குப்பைகளை வீசி அசுத்தம் செய்து வந்தனர். 

இதனைத் தடுக்கும் வகையில் கோவை மாநகராட்சியின் சார்பில் தற்போது முத்தன்னன் குளக்கரை அருகில் மாநகராட்சியின் சார்பில் குப்பைத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.



இதன் மூலம் முத்தன்னன் குளத்தில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகள் வீசப்படுவது தவிர்க்கப்படும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...