அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காது மாநகராட்சியை கண்டித்து பொது மக்கள் காத்திருப்பு போராட்டம்.

கோவை, ஒண்டிப்புதூரை அடுத்த சிவலிங்கபுரம் 59வது வட்டம் சக்தி நகரில் சுமார் 1,500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 



இந்த பகுதியில் சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை. ஸ்மார்ட் சிட்டியான கோவையில் அடிப்படை வசதிகளை கூட செய்யாமல் இருக்கும் மாநகராட்சியை கண்டித்து சிவலிங்கபுரம் பகுதி மக்கள் இன்று காலை முதல் சக்தி நகரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.



தெருக்களில் கருப்பு கொடியோடு நடைபெறும் இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். மாநகராட்சி அதிகாரிகள் வந்து அடிப்படை வசதிகள் செய்து தருவதாய் உத்திரவாதம் அளிக்கும் வரையில் இந்த காத்திருப்பு போராட்டம் தொடரும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...