பொது இடத்தில் புகை பிடிப்போருக்கு அபராதம்- நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நீலகிரி மாவட்டம் குன்னூரில் பொது இடத்தில் புகை பிடிப்போர்களுக்கு அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் உத்தரவினை பிரப்பித்தார். அதனைத்தொடர்ந்து, குன்னூர் நகராட்சி ஆணையர் சிராஜ் மற்றும் நகராட்சியின் சுகாதார துறை சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டு இந்நடவடிக்கை அமல்படுத்தப்பட்டது.

இதில், இன்று குன்னூரில் மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதி உள்ளிட்ட பொது இடங்களில் புகைப் பிடித்தோருக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது. 

நகர நல அலுவலர் மற்றும் குன்னூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரகுனாதன், நகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் மால்முருகன், பாஸ்கரன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் இன்று குன்னூர் பேருந்து நிலையம், சமத்துவ பூங்கா ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டு பொது இடங்களில் புகைப் பிடித்தோருக்கு 100 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...