பருவ மழை துவக்கத்தால் புத்துணர்ச்சி பெரும் கோவை!

தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாத துவக்கத்தில் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பருவமழை தொடங்குவதில் கடந்த சில நாட்களாக தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் பருவமழை பெய்யத் துவங்கியுள்ளது. மேலும், இன்னும் ஓரிரு நாட்களில் கோவையில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

கோவை சுற்றுவட்டார பகுதிகளான உதகை, வால்பாறை உள்ளிட்ட மலைப் பகுதியில் தற்போது கடும் மழை பெய்து வருகிறது. மேலும் அதனை சுற்றியுள்ள பொள்ளாச்சி பகுதியிலும் மற்றும் கோவை மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த மாதங்களில் தமிழகம் முழுவதும் வாட்டிய வெயிளின் தாக்கம் குறைந்து மழை பெய்யத் துவங்கியிருப்பதால் உதகை, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட வனப்பகுதிகளில் வறட்சியின் பிடியில் இருந்து புத்துணர்ச்சி பெற்று வருகிறது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...