ஜிஎஸ்டி வரி குறித்து ஹார்டுவேர் அசோசியேசன் சார்பில் கோவையில் கருத்தரங்கம்

கோவையில் இன்று ஜிஎஸ்டி வரி குறித்து ஹார்டுவேர் அசோசியேசன் சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், சுமார் 150-க்கும் மேற்பட்ட ஹார்டுவேர் விற்பனையாளர்கள் பங்கேற்றனர்.

இந்த கருத்தரங்கிற்கு சிஏ பிரவீன் ஜெயின் தலைமை வகித்து உரையாற்றினார். அப்போது, புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பின் முழு சட்டங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

நிறைவாக, கோவை ஹார்டுவேர் அசோசியேசன் சங்க உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றோர்க்கு நன்றியுறை வழங்கினர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...