வெருளி திரைப்படத்தின் லாபத்தின் ஒரு பகுதியை சமூகத்திற்கு செலவிடுவோம்- இயக்குனர் அமுதவாணன் பேட்டி

வெருளி திரைப்படத்தின் லாபத்தின் ஒரு பகுதியை சமூகத்திற்கு செலவிடவுள்ளதாக அந்த படத்தின் இயக்குனர் அமுதவாணன் தெரிவித்தார்.



வெருளி திரைப்படத்தின் வெற்றி விழா கோவை கேஜி திரையரங்கில் இன்று கொண்டாடப்பட்டது. முன்னதாக படத்தின் இயக்குனர் அமுதவாணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெருளி திரைப்படம் 99 சதவித இந்திய மக்களின் அனுபவத்தை உள்ளடக்கியது. நம்மில் பெரும்பாலானோர் இந்த அனுபவத்தை பெற்றிருப்பர்.



பணம் சம்பாதிப்பதற்காக திரைப்படம் இயக்கவில்லை. சமூகத்திற்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படத்தை இயக்கியுள்ளேன்.

படத்தின் லாபத்தில் ஒரு பகுதியை கரு குறித்த பிரச்சனையை வைத்து சமூக பணிகளுக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செலவிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...