கோவை- ஜபல்பூருக்கு சிறப்புக் கட்டணம், சிறப்பு ரயில் அறிமுகம்

கோவை- ஜபல்பூர் வரையிலான ரயில் எண் 02197 தற்போது சிறப்புக் கட்டணத்தில் சிறப்பு ரயிலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் ஜூலை மாதம் 10, 17, 24, 31 ஆகிய தேதிகளிலும், ஆகஸ்ட் 7, 14, 21, 28 மற்றும் செப்டம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில், திங்கட்கிழமைகளில் கோவையில் இருந்து புறப்பட்டு புதனன்று 12.45 மணியளவில் ஜபல்பூரை சென்றடையும்.

ரயில் நிறுத்தங்கள்:- பாலக்காடு, சொரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரை, தலசேரி, கன்னூர், பயனூர், கன்னாங்காடு, கசரகோடு, மங்களூர் ஜங்சன், முல்கி, உடுபி, மூகாம்பிகா சாலை பைந்தூர், கும்தா, கார்வார், மடகோன், திவிம், கூடல், ரத்தினகிரி, சிப்லம், கேத், ரோஹா, பன்வல், இகட்புரி, மன்மாட், புஷவல், கந்வா, ஹர்தா, இட்ரசி, பிப்பாரியா, கதர்வாரா மற்றும் நர்சிங்பூர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...