குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் யானை நடமாட்டம் உள்ளதால் வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் பகல் நேரங்களிலேயே காட்டு யானைகளின்  நடமாட்டம் அதிகம் உள்ளதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்லவும் யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 



குறிப்பாக, கே.என்.ஆர் பகுதியில் ஒற்றைகொம்பன் யானை ஒரு வார காலமாக முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குன்னூர் சரக வன ஆய்வாளர் பெரியசாமி, வனவர் சவுந்தரராஜன், வனக் காவலர்கள் பாபு, விக்ரம், மணிகண்டன் ஆகியோர் இரவு பகல் பாராமல் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...