ஜிஎஸ்டி வரி உயர்வை எதிர்கொள்ள டிவிஎஸ் மோட்டார் வாகனங்களின் விலை குறைப்பு

ஜூலை 1ம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரியில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதில் மக்களின் அத்யாவசியத் தேவையான பொருட்களின் விலை பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதில், பல வாகனங்களின் விலைகளும் ஜிஎஸ்டி வரியால் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், ஜிஎஸ்டி உயர்வினால் விற்பனை பாதிக்கப்படாமல் இருக்க டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தங்களது வாகனங்களின் உற்பத்தி விலையில் மாற்றம் கொண்டுவந்துள்ளது.

இதன் மூலம் வாகனங்களின் உற்பத்தி விலையில் இருந்து 350 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்களுக்கு ஏற்றவாறு 4,150 ரூபாய் வரை விலையில் மாற்றம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...