குறிச்சி குளத்தை ஈஷாவுடன் இணைந்து தூர்வாரிய குமரகுரு பொறியியல் கல்லூரி மாணவர்கள்

ஈஷா அறக்கட்டளை நெய்வேலி பழுப்பு நிலக்கரி மையத்துடன் இணைந்து குறிச்சி குளத்தை தூர்வாறும் பணியை கடந்த ஜூலை 22-ம் தேதி துவங்கியது. குறிச்சி குளப்பணியில் குமரகுரு கல்லூரி மாணவர்களும் சேர்ந்து குளத்தில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.



மேலும், குறிச்சி குளத்தில் ஈஷா அறக்கட்டளையினால் இயற்கை முறையில் கழிவு நீர் சுத்திகரிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நீரை சோதனை செய்வதிலும் குமரகுரு பொறியியல் கல்லூரி மாணவர்கள் உதவி வருகின்றனர். துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் குறிச்சி குளம் தூர்வாரும் பணி அடுத்த 20 நாட்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



குறிச்சி குளம் தூர்வாரும் பணி குறித்து ஈஷா மையம் ஒருங்கிணைப்பாளர் பேசுகையில், அடுத்த மழை பெய்யும் போது வரும் நீரை தேக்கி வைக்க குறிச்சி குளம் தயாராகிவிடும். குளத்தின் நடுவே இருக்கும் தீவுத்திட்டில் மரம் நடும் பணியும் ஈஷாவினால் மேற்கொள்ளப்பட உள்ளது. அரசு அனுமதித்தால் அரசின் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் குறிச்சி குளத்தை மாதிரியாக உருவாக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...