உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்புத்துறையினரின் மாதிரி செயல்விளக்க நிகழ்ச்சி

உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையுடன் இணைந்து மாதிரி செயல்விளக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையில் 1989-ம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின்படி ஆண்டுதோறும் அக்டோபர் 13-ம் தேதி உலக பேரிடர் குறைப்பு தினம் அனுசரிக்கவும் முடிவெடுக்கப்பட்டது. இதற்காக, ஆண்டுதோறும் பேரிடர் குறைந்தபட்ச செயல்திட்ட செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு, அடுத்த தலைமுறைக்கு சொல்ல வாழ்தல், விழிப்புணர்வை அதிகரித்தல், மரணத்தை குறைத்தல் என்பது பேரிடர் குறைந்தபட்ச செயல்திட்ட செய்தியாக வெளியிடப்பட்டது. 

இந்த உலக பேரிடர் குறைப்பு தினமானது, இந்தியாவிலும், மாவட்ட அளவில், சரியான விழிப்புணர்வு பாதையில் அனுசரிக்கப்படுகிறது. தாலுகா வாரியாக, பள்ளி மற்றும் கல்லூரிகளையும், தீயணைப்புத்துறையினரையும் ஒருங்கிணைந்து, பேரிடர் மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரியில் பேரிடர் மீட்பு பணிகள் குறித்த மாதிரி செயல்விளக்கம் அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, இன்று (அக்.,13) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் நேரத்தில் எப்படி செயல்படுகின்றனர் என்பது குறித்து தீயணைப்புத் துறையின் சார்பில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...