மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் விண்ணப்பிக்க அக்.23 முதல் சிறப்பு முகாம்

மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் தமிழக முதலமைச்சரின் "தொலை நோக்கு பார்வை 2023" திட்டத்தின்படி, தமிழகத்தில் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் பயன்பெறும்  வகையில் "அனைவருக்கும் வீடு" திட்டம் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி எல்லை பகுதிக்குள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு பத்திரம் அல்லது பட்டா வைத்து இருக்கும் பயனாளிகள் இதில் பயன்பெறலாம்.

பயனாளிகள் தாங்களே வீடு கட்டிக்கொள்ளும் இத்திட்டத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு புதிய கான்கிரீட் கூரை வீடுகள் 300 சதுர அடி பரப்பளவில் கட்டிக் கொள்ள மத்திய, மாநில அரசுகளின் மானியத் தொகையாக பயனாளிகளுக்கு ரூ.2.10 லட்சம் அவர்களது வங்கிக் கணக்கில் நான்கு தவனையாக வழங்கப்படும்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...