கோவையில் தனது முதலாவது ஸ்டோரைத் திறக்கிறது எர்த்திக்

கோவை, அக்டோபர் 30: சென்னையில் தனது தலைமை அலுவலகத்தையும், இந்தியாவின் புகழ்பெற்ற வடிவமைப்புக்களையும் கொண்டுள்ள முன்னணி கட்டுமானப் பொருட்களை விற்கும் ஆர்க்கிடெக்சுரல் ஸ்டோரான எர்த்திக் எக்ஸ்க்யுசைட் எலிமெண்ட்ஸ் கோவையில் தனது முதலாவது ஸ்டோரை திறந்துள்ளது.

டிசைனர்கள் மற்றும் லேண்ட்ஸ்கேப் கட்டுமானர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் எர்த்திக், அனைத்து பட்ஜெட்களிலும் வடிவமைக்கப்பட்ட வால்பேனல்கள் மற்றும் முரல்களில் ஸ்லேட் ஸ்டோன், லைம்ஸ்டோன், சாண்ட்ஸ்டோன், மார்பிள், கிரானைட், அகேட்ஸ் மற்றும் குவார்ட்ஸ் சைட்களில் அளிக்கிறது. 



திறப்பு விழாவில் எர்த்திக் எக்ஸ்க்யுசைட் எலிமெண்ட்ஸ் இந்திய இயக்குனர் திருமதி.ஷில்பாதர்ஷன் குமார் பேசுகையில், ‘‘ஆர்கிடெக்சர் மற்றும் இண்டீரியர் டிசைனில் வலிமையான தொழில் நுட்பப்பின்னணி கொண்ட எங்கள் குழு புதுமையான சவால்களை எதிர்கொள்வதில் விருப்பம் கொண்டிருப்பதுடன் கட்டுமான கலைஞர்களின் கனவை நனவாக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.



நல்ல வாழ்க்கைக்கான சுவையை உருவாக்குவதில் இந்தியர்கள் முதலில் இருப்பதுடன் அது இன்டீரியர் டிசைன் சந்தையின் விரைவான வளர்ச்சியில் பிரதிபலிக்கிறது. விரைவான நகரமயமாக்கல் மற்றும் அதிகரித்து வரும் நுகர்வு ஆகியவை இந்திய மக்கள் தங்கள் வீடுகளை அமைக்கும் வழிமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் இண்டீரியர் டெக்கரேஷன் துறைக்கு ஊக்கமளித்து, டிசைன் சேவைகள் முதல் வடிவமைக்கப்பட்ட உட்புறங்கள் வரை அனைத்தையும் தனிப்பட்ட விருப்பங்களுக்கு அளிக்கவும் ஸ்டைலான வீடுகளை உருவாக்கும் முயற்சிகளை அளிக்கச் செய்கிறது” என்றார்.

இதனைத்தொடர்ந்து, பேசிய எர்த்திக் ஃபிரான்சைஸ் உரிமையாளர் திரு.விஷ்ணு மோகன், ‘‘கோவையில் எங்களது முதலாவது நிறுவனத்தினை திறப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது இந்தியாவின் மிகவும் துடிப்பான, உற்பத்தி மற்றும் சில்லரை சந்தை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த ஷோரூம் வளரும் புறநகரில் உள்ள மக்கள் எளிதாக தங்கள் விருப்பமான டிசைன்களை பெற உதவும்” என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...