பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டிகள் அறிவிப்பு

கோவை, நவம்பர் 3 : ஐ.சி.எஸ்.ஐ. சார்பில் 10 முதல் 12-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டிகள் வரும் 9-ம் தேதி நடத்தப்படுகிறது.

கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஐ.சி.எஸ்.ஐ.யானது டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி ஆகிய 4 மண்டலங்களை கொண்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 69 அத்தியாயங்களில் 50,000 உறுப்பினர்களும், 4.5 லட்சம் மாணவர்கள் செயலாளர்கள் மட்டத்திலான படிப்பை படித்து வருகின்றனர். 

இந்த நிலையில்,  கோவை அத்தியாயத்தின் 10-ம் ஆண்டுவிழாவையொட்டி, ”கார்ப்பரேட் வினாடி, வினாப் போட்டிகள் 2017” என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டிகள் வரும் 9-ம் தேதி நடத்தப்படுகிறது. பீளமேடு அருகே உள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அறிவியல் அரங்கில் நடக்கும் இந்தப் போட்டியில் 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...