வடகிழக்கு பருவ மழை படிப்படியாக குறையும்- வானிலை ஆய்வு மையம்

நவம்பர் 5: தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை ஓரிரு தினங்களில் படிப்படியாகக் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பரவலாக பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதில், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மழை சிறிது சிறிதாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவிவருவதால் இன்னும் இரு தினங்களுக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, வரும் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இருந்து புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை மற்றும் பிற பகுதிகளில் மழையின் அளவு குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் தற்போது வரை பெய்த பருவ மழையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் டெல்டா மாவட்டங்கள் நல்ல மழையைப் பெற்றுள்ளன.

மழையளவு விபரம்:-

கலக்காடு - 153 மிமீ

பாபநாசம் அணை - 142 மிமீ

மணிமுத்தாறு அணை - 124 மிமீ

நன்குனேரி - 90 மிமீ

வள்ளியூர் - 79 மிமீ

அம்பாசமுத்திரம் - 68 மிமீ

சேரன்மஹாதேவி - 60 மிமீ

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...