தீபாவளியின் போது நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கார் மற்றும் பைக் பரிசளிப்பு

கோவை, நவம்பர் 6: தீபாவளியை முன்னிட்டு ப்ரோசான் மாலில் நடத்தப்பட்ட ஷாப் அன்ட் வின் அமர்க்களம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

கோவை - சத்தியமங்கலம் சாலையில் அமைந்துள்ள ப்ரோசான் மால் அண்மையில் தொடங்கப்பட்டது. தீபாவளிப் பண்டிகையையொட்டி கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் ரூ.1999-க்கு அதிகமாகப் பொருட்களை வாங்கும் நபர்களுக்கு கருத்துப் போட்டி ப்ரோசான் மால் சார்பில் நடத்தப்பட்டது. இதில் சுமார் 3,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எழுதி அனுப்பினர்.

இந்த நிலையில், இதில்,சிறந்தக் கருத்துக்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கான பரிசுகள் ப்ரோசான் மாலில் இன்று (நவம்.,6) வழங்கப்பட்டன . முதலிடத்தைப் பிடித்தவருக்கு, ப்ரோசான் மால் இயக்குநர் பிரவின் மெதில், காரை பரிசாக வழங்கினார். 2 மற்றும் 3-ம் இடங்களைப் படித்தவர்களுக்கு இருசக்கர வாகனங்கள் பரிசளிக்கப்பட்டன . இதேபோல, மேலும் 27 நபர்களுக்கு டைட்டன் கடிகாரம் மற்றும் பல்வேறு பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...