குப்பையில் வீசப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள்

உடுமலை, நவம்பர் 8: திருப்பூா் மாவட்டம் உடுமலை அருகே நரசிங்காபுரத்தில் வாக்காளா் அடையாள அட்டைகள் குப்பையில் கிடப்பதை கண்ட பொதுமக்கள் அதிிர்ச்சி அடைந்தனா்.



பொதுமக்கள் வாக்காளா் அட்டைகளை எடுத்து பாா்த்த போது அவை அனைத்தும் துணை முதலமைச்சா் ஓ.பன்னீா்செல்வத்தின் போடிநாயக்கனூா் பகுதியை சார்ந்தவை என தெரியவந்தது.



தேனி மாவட்ட மக்களின் வாக்காளா் அடையாள அட்டை இங்கு எப்படி வந்தது என்று தெரியாமல் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

மாநிலத்தின் துணை முதலமைச்சா் தொகுதியே இப்படி என்றால் மற்ற தொகுதி வாக்காளா்களின் அடையாள அட்டை என்ன நிலையில் இருக்கும் என்ற கேள்வி பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.



இதுக்குறித்து அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்ததன் பேரில் அந்த வாக்காளா் அட்டைகளை அதிகாரிகள் வாங்கி சென்றனா்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...