பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட வந்த வாலிபர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது


கோவை, நவம்பர் 10: கோவையில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட வந்த வாலிபர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜமேஷ். இவரது மகன் அரத் நிசார் (22). இவர்  கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கி பொதுமக்களிடம் வழிப்பறி செய்து 17 பவுன் தங்க நகைகளக் கொள்ளையடித்துள்ளார். 

இது தொடர்பாக, போத்தனூர் மற்றும் குனியமுத்தூர் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த நிலையில் தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட அரத் நிசாரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார். 

அதன்படி, சிறையிலடைக்கப்பட்டவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...