உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரமளிக்க வலியுறுத்தி அமைச்சருக்கு கடிதம்

கோவை, நவம்பர் 11:  உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரமளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக அதன் தலைவர் வனிதா மோகன் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஜுன் மாதம் 21-ம் தேதி நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், குறிப்பாக கட்டுமானத்துறையில் ஒப்புதல் எளிதில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்அமைச்சர் அறிவித்திருந்தீர்கள்.

ஆனால், தற்போது, வீட்டுநல வாரியம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து கட்டிடம் கட்டுவதற்கான ஒப்புதலை அளிக்கின்றன அதனால், இந்த நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், கட்டுமானங்களுக்கு எளிதில் அனுமதி கிடைக்கும்படி, சட்டசபையில் அறிவித்ததைப் போல, உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரமளிக்க வேண்டும்.

எங்களதுவேண்டுகோளை ஏற்று உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...