கோவையில் மெகா இரத்த தான முகாம்

கோவை, நவம்பர் 13

ஏ.ஆர்.சி குழுமம் மற்றும் கோவை யுனைடெட் ரவுண்டு டேபிள் உள்ளிட்டவை இணைந்து இன்று மிகப் பெரிய அளவிலான இரத்த தான முகாம் நடைபெற்றது.

ஏ.ஆர்.சி குழுமம் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் முன்னோடி நிறுவனமாகவும், மக்களுக்கு பயன்படும்படி கண்தானம், இரத்த தானம், அன்னதானம் உள்ளிட்ட பொது சேவைகளையும் செயல்படுத்தி வருகிறது. இன்று ஏ.ஆர்.சி குழுமம், திருச்சி லேடீஸ் சர்க்கிள், மதுரை ரவுண்டு டேபிள் மற்றும் கோவை யுனைடெட் ரவுண்டு டேபிள் உடன் இணைந்து கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், கும்பகோணம், திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை உள்ளிட்டு தமிழகம் முழுவதும் இரத்த தான முகாமினை நடத்தியது.



இதில், ஏராளமானோர் பங்கேற்று 700 யூனிட் இரத்தத்தை அரசு பொது மருத்துவமனை மற்றும் இந்தியன் மெடிக்கல் அசோசியேசன்-க்கு தானமாக வழங்கினர்.

இதனைத்தொடர்ந்து, "ஓர் உயிர் காத்ததில் பெருமை கொள்கிறேன்" என்னும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...