பள்ளிக் குழந்தைகளின் திறன் மேம்பாடு குறித்த சிறப்புப் பயிற்சி முகாம்

கோவை, நவம்பர் 22

ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. 



கோவையில் செயல்பட்டு வரும் குறிப்பிட்ட 41 மாநகராட்சிப் பள்ளிகள் மற்றும் 8 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 9,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவகள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோபத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது, வெற்றிக்கான நடவடிக்கைகள், இலக்குகளை நிர்ணயம் செய்வது, நேரத்தை கடைபிடிப்பது, தூய்மையாக இருப்பது, பொழுதுபோக்குவது உள்ளிட்ட 20 திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 



ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 152 ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். இறுதியில் மாணவர்கள் தங்களை சுயமதிப்பூடு செய்வதற்காக சிறுகையேடு வழங்கப்பட்டது. பயனுள்ள இந்த பயிற்சி முகாமிற்கு பள்ளிகள் தரப்பில் இருந்து பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. 



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...