அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மனு

நவம்பர் 27

கோவை மாவட்டம் சிவானந்தபுரம் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது.



அவர்கள் அளித்துள்ள மனுவில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 30-வது வார்டில் சாக்கடைகள் தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் கொசு உற்பத்தியாவதை தடுக்கக்கோரியும், சாக்கடைக்கு நடுவே குடிதண்ணீர் குழாய் செல்வதால், குடிநீரோடு சாக்கடை நீர் கலக்க வாய்ப்புள்ளதால், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், சத்தி சாலையில் இருந்து விளாங்குறிச்சி செல்லும் சாலை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனப் போக்குவரத்திற்கு வசதிகள் செய்து தர வேண்டும், பள்ளி அருகேயுள்ள மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்றவும், முறையாக குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் மனு அளித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...