திருப்பூர் அருகே ஒடும் ரயிலில் தீ விபத்து தவிர்ப்பு

திருப்பூர், நவம்பர் 28

கோவையில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி நோக்கி சென்றுகொண்டிருந்த ஓடும் ரயில் இன்ஜினில் திடீரென பயங்கர புகை கிளம்பியதால் பயணிகள் அதிர்ச்சி.

இந்த விபத்தில் ஓட்டுனர் ரயிலை ஈரோடு அருகே ரங்கம்பாளையத்தில் சாமர்த்தியமாக் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இன்று காலை கோவையில் இருந்து திருப்பதி நோக்கி புறப்பட்ட ரயில் காலை சுமார் 7.15 மணி அளவில் திருப்பூர் தாண்டி சென்றுகொண்டிருந்தது ..அதன்பின்னர் ரயில் ஈரோடு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது இன் ஜின் பகுதியில் இருந்து திடீரென் கடும்புகை கிளம்பிய அடுத்தத்துள்ள ரயில் பெட்டிகளில் பரவ ஆரம்பித்தது. 

இதனை கண்ட பயணிகள் கடும் அச்சத்தில் உறைந்தனர். நேரம் ஆக ஆக புகை தாக்கம் அதிகரிக்கவே இதனை கண்ட ஓட்டுனர் ரயிலை ஈரோடு அருகே ரங்கம்பாளையத்தில் சாமர்த்தியமாக் நிறுத்தினார். 

பின்னர் ரயில் சக்கரத்தில் இருந்து கிளம்பிய புகையை தீயணைப்பு கருவியை பயன்படுத்தி கட்டுப்படுத்தினார். இதனால் பெரும் தீவிபத்து தடுக்கப்பட்டதோடு பயணிகள் உயிர் தப்பினர். 

சுமார் 15 நிமிடம் தாமதமாக.ரயில் கிளம்பியது. இச்சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...