எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு 8 மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரம் போலீசார் கோவை வந்தடைந்தனர்


கோவையில் நாளை நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பாதுகாப்பு பணிகளுக்காக 8 மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரம் போலீசார் கோவை வந்தடைந்தனர். 

அ.தி.மு.க. சார்பில் நாளை வ.ஊ.சி மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்க தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். 

நிழகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் வ.ஊ.சி. மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சிக்காக போலீசார் பாதுக்கப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

பாதுகாப்பு பணிகளுக்காக கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய 8  மாவட்டங்களில் இருந்தும், கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாநகரங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இது தவிர தமிழ்நாடு சிறப்பு காவல்படை, தமிழ்நாடு ஊர்காவல் படை, ஆயுதப்படை,ஆகிய துறைகளைச் சேர்ந்த போலீசாரும் இன்று கோவை வந்தடைந்தனர். 

நிகழ்ச்சி  பாதுகாப்புக்காக 4 ஆயிரம் போலீசார்  கோவை வந்துள்ள நிலையில் அவர்களை தங்க வைப்பதற்காக 20 தனியார் திருமணமண்டபங்களை போலீசார் வாடகைக்கு எடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...