சங்கர் ஆணவப்படுகொலை: தந்தையானாலும் குற்றவாளி குற்றவாளியே... கவுசல்யா ஆவேசம்

திருப்பூர், டிசம்பர் 12

தமிழகத்தையே உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவப் படுகொலையில் தந்தையானாலும் குற்றவாளி குற்றவாளியே என கவுசல்யா தெரிவித்துள்ளார்.

ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காரணத்தால் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் வழக்கில் கவுசல்யாவின் தந்தை உட்பட 8 பேர் குற்றவாளிகள் என திருப்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தொடர்ந்து அவர்களுக்கான முழுமையான தண்டனைகள் விபரம் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.



இதனிடையே, ஆணவக் கொலையால் உயிரிழந்த சங்கரின் மனைவி கவுசல்யா நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது எனது தந்தையானாலும் குற்றவாளி, குற்றவாளியே... இதில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் அதிகப்படியான தண்டனை வழங்க வேண்டும்" என்றார்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...