உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

கோவை, டிசம்பர் 21

சர்வதேச எய்ட்ஸ் தினத்தையொட்டி, நடைபெற்ற இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. 

ஆண்டுதோறும் சர்வதேச எய்ட்ஸ் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், கோவை மாவட்ட எய்ட்ஸ்  தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் சார்பில் இரண்டு சக்கர வாகன உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யாஹரி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். 

இந்த நிகழ்ச்சியில், இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி முதல்வர் பி.சுவாமிநாதன், ரத்தவங்கி மருத்துவ அலுவலர் எம்.சுமதி, மாவட்ட மேற்பார்வையாளர் ஆர்.வி.எம். குமணன் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...