வங்கிகள் மூடப்படுவதாகப் பரவும் தகவல்கள் உண்மையில்லை : ரிசர்வ் வங்கி விளக்கம்

கோவை, டிசம்பர் 22

பொதுத்துறை வங்கிகள் உள்பட எந்த ஒரு வங்கியையும் மூடும் திட்டமில்லை என ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் சிலவற்றை மூட ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளதாகவும், அந்த வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தை சீக்கிரம் எடுத்து விடுங்கள் எனக் கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், மேற்கண்ட தகவல் வெறும் வதந்தி என்று ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு இன்று விளக்கமளித்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட எந்த ஒரு வங்கியையும் மூடும் திட்டமில்லை என்றும், இதுபோன்ற தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...