உறைபனி காரணமாக முதுமலை வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்படும் அபாயம்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பனிப் பொழிவின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் முதுமலை வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு காட்டுத் தீ உருவாகும் சூழல் நிலவி வருகிறது.


நீலகிரி, ஜனவரி 21

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பனிப் பொழிவின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் முதுமலை வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு காட்டுத் தீ உருவாகும் சூழல் நிலவி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஓரளவிற்குப் பருவ மழை பெய்திருந்தாலும், உறை பனியின் தாக்கம் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் புல் வெளிகள் மற்றும் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு வருகிறது.

இதனால், காட்டுத்தீ ஏற்படும் சூழல் நிலவியுள்ளது. இதை பொருட்படுத்தாத ஒரு சிலர் வனப்பகுதிக்குட்பட்ட சாலையோர பகுதிகளில் தீ வைத்துச் சென்று விடுவதால் வனப்பகுதியில் தீ ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என வன ஆர்வலர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...