ஆபத்தை உணராமல் அணைகளின் அருகே செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்ட செம்மறி ஆடுகளுக்குத் தொற்று நோய் ஏற்பட்டுள்ளதால் சாண்டினள்ளா, காமராஜர் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் செல்ல கடந்த வாரம் தடை விதிக்கப்பட்டது. இதனால், அப்பகுதிகளுக்குச் செல்ல முடியாத சுற்றுலா பயணிகள் காமராஜர் அணையின் மறுபகுதிக்கு செல்ல துவங்கியுள்ளனர்.

நீலகிரி, ஜனவரி 21

நீலகிரி மாவட்ட செம்மறி ஆடுகளுக்குத் தொற்று நோய் ஏற்பட்டுள்ளதால் சாண்டினள்ளா, காமராஜர் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் செல்ல கடந்த வாரம் தடை விதிக்கப்பட்டது. இதனால், அப்பகுதிகளுக்குச் செல்ல முடியாத சுற்றுலா பயணிகள் காமராஜர் அணையின் மறுபகுதிக்கு செல்ல துவங்கியுள்ளனர்.

இது மட்டுமல்லாமல் ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள் அணைப்பகுதியின் அருகாமையில் நின்று செல்பி புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...