டாடா நிறுவனத்தினர் நடத்திய மாரத்தான் போட்டியில் பதக்கம் வென்றார் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர்

மும்பையில் டாடா நிறுவனத்தினர் நடத்திய மாரத்தான் போட்டியில் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் தர்மராஜன் கலந்து கொண்டு பதக்கம் வென்றுள்ளார்.

கோவை, ஜனவரி 22

மும்பையில் டாடா நிறுவனத்தினர் நடத்திய மாரத்தான் போட்டியில் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் தர்மராஜன் கலந்து கொண்டு பதக்கம் வென்றுள்ளார்.

டாடா நிறுவனங்களின் சார்பில் ஆண்டு தோறும் 'மும்பை மாரத்தான்' போட்டி நடத்தப்பட்டு வருகிறது. உலகின் மிகச்சிறந்த 10 மாரத்தான் போட்டிகளில் ஒன்றான இதில் வெற்றி பெருபவர்களுக்கு 4 லட்சத்து ஐந்தாரம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படுகிறது.

அதன்படி, நேற்று இந்த போட்டியானது மும்பை சத் ரபதி சிவாஜி ரயில் நிலையம் முன்பு நடத்தப்பட்டது. 6 பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் பிரபலங்கள், வெளிநாட்டவர்கள் உட்பட 30 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் தர்மராஜ் பங்கேற்றார்.

42 கி.மீட்டர் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற இவர் 5 நிமிடம் 13 நொடிகளில் குறித்த இலக்கை கடந்து பதக்கத்தை வென்றார்.

இப்போட்டியில் 7 நிமிடங்களுக்குள் இலக்கை கடப்பவர்களுக்கு மட்டுமே பதக்கங்கள் வழங்கப்படும். 

தமிழக காவல்துறையில் இருந்து முதன்முறையாக இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற இவருக்கு, மாநகர காவல் ஆணையர் பெரியய்யா மற்றும் காவல் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...