போதிய வசதியில்லாத நீலகிரி காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருமண மண்டபம்

நீலகிரியில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருமண மண்டபத்தில் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி, ஜனவரி 22

நீலகிரியில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருமண மண்டபத்தில் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



நீலகிரி மாவட்டம் உதகையில் நடுத்தர மற்றும் ஏழ்மையானவர்களுக்காகக் காவல் துறை சார்பாக திருமண மண்டபம் சிறுவர் மன்றம் என்ற பெயரில் உள்ளது. அரசு மருத்துவமனை அருகாமையில் உள்ள இந்த மண்டபத்தில், நடுத்தர மற்றும் காவல்துறையினரின் இல்ல சுப விஷேசங்களுக்கு இந்த மண்டபம் அவரவர்களின் நிதிநிலை கேற்றவாறு பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த மண்டபத்தில் போதிய அளவிலான அடிப்படை வசதிகள் இல்லை என்பது பெரிதளவிலான குற்றச்சாட்டாக உள்ளது. இதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்பதே உள்ளூர் மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும், இந்த மண்டப வளாகத்தில் உடற்பயிற்சி நிலையம் உள்ளது. 

நீலகிரி மாவட்ட  நகரமெங்கும் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தனது துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மண்டபத்தின் அவல நிலையைக் கண்டுகொள்வாரா என்பது கேள்வி குறியாகவே உள்ளது. 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...