கோவையில் பிப்.10 அன்று சர்வதேச சைக்கிள் பந்தயம்

இந்தியாவின் மாபெரும் சைக்கிளிங் நிகழ்ச்சியான ’எம்விஎஸ் கோயம்த்துார் கிரிட்டோரியம்’, தமிழ்நாடு சைக்களிங் சங்கத்துடன் இணைந்து, கரி மோட்டார்ஸ் பந்தய பாதையில் போட்டியினை நடத்துகிறது.

கோவை, ஜனவரி 23

இந்தியாவின் மாபெரும் சைக்கிளிங் நிகழ்ச்சியான ’எம்விஎஸ் கோயம்த்துார் கிரிட்டோரியம்’, தமிழ்நாடு சைக்களிங் சங்கத்துடன் இணைந்து, கரி மோட்டார்ஸ் பந்தய பாதையில் போட்டியினை நடத்துகிறது.



ஸ்காட் சைக்கிள்ஸ், டிஸ்ஸாட், பீகே ஸ்டீல்ஸ், அம்பாள் ஆட்டோ, டைட்டான் பெயின்ட்ஸ், டைலக்ஸ், எல்ஆர்டி, லீட், பயோடா டெக்னாலாஜிஸ்- ஆப் வியுஎக்ஸ், தி ரெஸிடென்ஸி டவர்ஸ், ரூட்ஸ் மற்றும் எல்ஜி உள்ளிட்டவை பங்களிப்புடன் எம்விஎஸ் என்டியுரோ, ரோடில்லா பாதையில் நடைபெறும் இப்போட்டி வரும் பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளன.



இதில், ஆண்கள், பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள், ஆண்கள், பெண்கள் 35-வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 55 வயதுக்கு மேற்பட்ட ஆகியோர் பங்கேற்கலாம்.

இந்த ஆண்டு ஸ்காட் ஸ்போர்ட்ஸ் இன்டியா, புதிய ஸ்காட் எக்ஸ்சி மலையேற்ற பயிற்சிக்கான ஆர்வமுள்ளவர்களுக்கு பைக்குகளை நாடு முழுவதும் அறிமுகப்படுத்துகிறது. இப்போட்டியில் வெற்றிபெருவோருக்கான ஒட்டுமொத்த பரிசு ரூ. 2,40,000 ஆகும்.

பங்கேற்க விரும்புவோர் www.mvscyclingcarnival.com என்ற இணையதள முகவரியிலோ அல்லது 98435 97414, 98432 36555 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 98431 31000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...