நேதாஜியின் 122-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் பங்கேற்று மரியாதை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 122-வது பிறந்த நாளையொட்டி, நீலகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

நீலகிரி, ஜனவரி 23

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 122-வது பிறந்த நாளையொட்டி, நீலகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

நாடு முழுவதும் சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் 122-வது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, நீலகிரி மாவட்டம் உதகையில் நேதாஜியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில், நேதாஜியின் பேத்தி மாதுரி போஸ், அவரது கணவருடன் கலந்துகொண்டு மலர்தூவி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.



சுதந்திரப் போராட்ட சமயத்தில் சுபாஷ் சந்திரபோஸ் பேருரையாற்றிய இடமான சுபாஷ் சந்திரபோஸ் திடலில் நடந்த இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உட்பட பல்வேறு அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...