இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் தென்னை திருவிழா ஜன.27ல் துவக்கம்

இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் தென்னை திருவிழா- 2018 வரும் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

கோவை, ஜனவரி 23

இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் தென்னை திருவிழா- 2018 வரும் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

தென்னை மேம்பாட்டு வாரியம், கயிறு வாரியம், ஆசியா மற்றும் பசிபிக் தேங்காய் சமுதாயம், இந்தோனேசியா, ஐசிஏர்-மத்திய பயிர் ஆராய்ச்சி நிறுவனம், கேசர்கோடு மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியில், கண்காட்சி மற்றும் தொழில்நுட்பக் கருத்தரங்குகளும் நடத்தப்படவுள்ளது.

இந்தத் திருவிழா அனைத்து தென்னை பங்குதாரர்களுக்கும் மதிப்புமிக்க பிணைப்பை ஏற்படுத்துவதோடு சர்வதேச அளவில் தலைமையை உருவாக்கும் நோக்குடன் ஒரு தளமாக அமையும். தென்னை துறையில் மதிப்புக்கூட்டும் பொருட்கள் என்ற அறிக்கையும் வெளியிடப்படவுள்ளது.

தென்னை நார் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பதனிடுவோர், கருவி உற்பத்தியாளர்கள், வணிகர்கள், வாங்குவோர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்கவுள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...