கோவையில் கிராமசபையில் குழந்தைகளின் உரிமைகளை உறுதி செய்வதற்கான பிரச்சாரக் கூட்டம்

தமிழ்நாடு இளங்குழந்தைப் பராமரிப்புச் சேவைக்கானக் கூட்டமைப்பு சார்பாக கிராம சபையில் குழந்தை உரிமைகளை உறுதி செய்வதற்கான மாநில அளவிலான பிரச்சார கூட்டம் இன்று கோவை பீளமேட்டில் நடைபெற்றது.

கோவை ஜனவரி 23

தமிழ்நாடு இளங்குழந்தைப் பராமரிப்புச் சேவைக்கானக் கூட்டமைப்பு சார்பாக கிராம சபையில் குழந்தை உரிமைகளை உறுதி செய்வதற்கான மாநில அளவிலான பிரச்சார கூட்டம் இன்று கோவை பீளமேட்டில் நடைபெற்றது.

இதில், பள்ளி மேலாண்மைக் குழு மறுசீரமைத்தல் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கிராம நல்வாழ்வு, நீர், துப்பரவு மற்றும் ஊட்டச்சத்துக் தொடர்பாகக் குழு அமைக்க விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அரசுப்பள்ளி, அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சேர்த்தல், பள்ளிகட்டிடங்கள் புதுப்பித்தல், உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 60 தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...