எப்ஆர்டிஐ மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

எப்ஆர்டிஐ மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை, ஜனவரி 24

எப்ஆர்டிஐ மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கிகளில் மக்கள் வைப்புத்தொகையாக வைத்துள்ள சேமிப்பு (எப்ஆர்டிஐ) பணத்தை மத்திய அரசு வங்கிகளின் பங்குகளாக மாற்றும் மசோதாவை முன்மொழிந்துள்ளது. கார்ப்பரேட் மற்றும் பெருமுதலாளிகள் வங்கிகளில் பெற்ற வாராக்கடனை வசூலிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாமல், ஏழை, எளிய மக்களின் சேமிப்பு பணத்தை வேறு காரணங்களுக்கு அனுமதிக்கமாட்டோம் என வலியுறுத்தி இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை வெரைட்டிஹால் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி தலைமையகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிவானந்தம் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...