முதுமலையில் வயது முதிர்வால் பெண் காட்டு யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் முதுமலை கார்குடி வனச் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வயது முதிர்ந்த காட்டு யானை உயிரிழந்தது.

நீலகிரி, ஜனவரி 27

நீலகிரி மாவட்டம் முதுமலை கார்குடி வனச் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வயது முதிர்ந்த காட்டு யானை உயிரிழந்தது. 



முதுமலை கார்குடி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சோர்வடைந்த நிலையில், காட்டு யானை சுற்றி வந்தது. இதனைத் தொடர்ந்து, கண்காணித்து வந்த வனத்துறையினர், இன்று காலை யானை வனப்பகுதியில் சோர்ந்து விழுந்தது. இதையடுத்து, உடனடியாக, வன மருத்துவக் குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 



விரைந்து வந்த மருத்துவக் குழுவினர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனிளிக்காமல் யானை பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் குறித்து வனத்துறையினரிடம் கேட்ட போது, உயிரிழந்த பெண் யானைக்கு சுமார் 40 வயது இருக்கும் என்றும், வயது முதிர்வால் யானை உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...