கோவை மண்ணில் சீறிப்பாயும் காளைகள்- உறுதியேற்புடன் துவங்கிய கோவை ஜல்லிக்கட்டு

கோவை செட்டிபாளையம் பகுதியில் இன்று தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு துவங்கி நடைபெற்ற வருகிறது.


கோவை, ஜனவரி 28

கோவை செட்டிபாளையம் பகுதியில் இன்று தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு துவங்கி நடைபெற்ற வருகிறது. 



இதற்காக, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 400-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன. மேலும், சுமார் ஆயிரம் மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.



முன்னதாக, ஜல்லிக்கட்டு துவங்கும் முன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி "தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டை கொண்டாடவும், கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பேணிக்காப்போம் என்றும், காளைகளுக்கு எவ்வித இடையூறும் செய்யமாட்டோம் என்றும், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த ஜல்லிக்கட்டை விளையாடுவோம்" என்று உறுதிமொழியினை வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியேற்றனர்.



இதனிடையே, கோவையில் ஜல்லிக்கட்டை காண மக்கள் குவிந்து வருகின்றனர். கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால், நிற்பதற்கு கூட இடமில்லாத நிலையில் ஆர்வத்துடனேயே மக்கள் அதனை கண்டு ரசித்து வருகின்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...