வால்பாறை பகுதியில் சிறுத்தைப்புலி தாக்கி பசுமாடு பலி

வால்பாறையை அடுத்துள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் தோட்ட தொழிலாளியின் கால்நடையை சிறுத்தைப் புலி தாக்கிக் கொன்றது.


வால்பாறை: வால்பாறையை அடுத்துள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் தோட்ட தொழிலாளியின் கால்நடையை சிறுத்தைப் புலி தாக்கிக் கொன்றது.

வால்பாறை அடுத்துள்ள கருமலை எல்டி டிவிசனில் தேயிலை தோட்ட தொழிலாளி விஜயகுமாரி என்பவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவர், வளர்த்து வந்த நான்கரை வயது மதிக்கத்தக்க பசுமாடு பீல்டு எண் 14-ல் மேய்ந்து கொண்டிருக்கும் போது தேயிலைச் செடிக்குள் பதுங்கியிருந்த சிறுத்தைப்புலி தாக்கி பசுமாடு உயிரிழந்தது.

மேலும், அந்த சிறுத்தைப்புலி தொடர்ந்து கருமலை எஸ்டேட் பகுதியில் மாலை மற்றும் பகல் நேரங்களில் சுற்றித்திரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்துப் பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...