காயம்பட்ட கன்றுவை ஏற்றிச்சென்ற வாகனத்தைப் பின்தொடர்ந்த பசுவின் பாசப்போராட்டம்

கர்நாடகாவில் காயம்பட்ட கன்றுவை ஏற்றிச்சென்ற வாகனத்தை விரட்டிய தாய் பசுவின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி உள்ளது.


கர்நாடகா: கர்நாடகாவில் காயம்பட்ட கன்றுவை ஏற்றிச்சென்ற வாகனத்தை விரட்டிய தாய் பசுவின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி உள்ளது. 



வடக்கு கர்நாடக மாநிலத்தில் ஹவேரி என்ற ஊரில் வசிக்கும் விவசாயி ஒருவர் தனது பசுமாட்டை செல்லமாக வளர்த்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அந்த பசு, கன்று போட்டது. சமீபத்தில் கன்று விளையாடும்போது கீழே விழுந்து காயம்பட்டது. அதனால், கன்றுவால் எழுந்து நடக்க முடியவில்லை. கன்றுவின் வேதனையை விவசாயி மட்டுமல்ல தாய் பசுவும் பார்த்து துடித்தது. இதையடுத்து, விவசாயி கன்றுக்குட்டியை ஒரு மினி வேனில் ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். 

இதைப்பார்த்த தாய் பசுவும் வேனை பின் தொடர்ந்து ஓடியது. லாரி வேகமாக சென்றபோது பசுவும் வேகமாக ஓடியது. அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு மருத்துவமனை வரை  கூடவே சென்றது. இந்தக் காட்சியை சாலையில் சென்ற அனைவரும் பார்த்து நெகிழ்ந்துபோனார்கள். தாயின் இந்தப் பாசப்போராட்டம் வீடியோ காட்சியாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...