மார்ச்சில் உலகம் முழுவதும் உள்ள தமிழறிஞர்கள் பங்கேற்கும் பன்னாட்டு கருத்தரங்கம்

உலகம் முழுவதும் இருந்து தமிழறிஞர்கள் கலந்துகொள்ளும், ’இந்திய மாண்புகள்’ என்னும் தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கம் மார்ச்சில் நடைபெற இருக்கிறது.

கோவை : உலகம் முழுவதும் இருந்து தமிழறிஞர்கள் கலந்துகொள்ளும், ’இந்திய மாண்புகள்’ என்னும் தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கம் மார்ச்சில் நடைபெற இருக்கிறது. 

இந்தியாவின் அறிவுசார் கலைகளை பாதுகாத்தல், அவற்றை மக்களுக்குத் தெரியப்படுத்துப்படுத்துதல், நமது மாணவர்களுக்குரிய பாடத்திட்டத்தில் அவற்றை உரிய முறையில் இணைத்தல் உள்ளிட்ட நோக்கங்களோடு வருகின்ற மார்ச் மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் இக்கருத்தரங்கம் நடத்தப்பட இருக்கிறது. தந்திரம், எந்திரம், மந்திரம், மணி, விளையாட்டு, சோதிடம், நாட்டியம் உள்ளிட்ட 31 தலைப்புகளில் கட்டுரைகளை அறிஞர்கள் வழங்க உள்ளனர். 

இக்கருத்தரங்கத்தில், இந்தியாவில் பத்து மாநிலங்களிலும், இலங்கை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஜெர்மன் ஆகிய நாடுகளில் இருந்தும் அறிஞர் பெருமக்கள் மற்றும் கலை, மருத்துவம், பொறியியல் மாணவர்கள் உள்ளிட்ட 700 பேர் கலந்து கொள்ளும் இந்நிகழ்வு பெரிய நாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலாய வளாகத்தில் நடைபெற இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...